புலி வேட்டையில் தொடங்கி புலியின் வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதாகவே தெரிகின்றது. விலங்குகளை ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கும் தங்கப்பனை, சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலோ கையறு நிலையிலுள்ள பழங்குடி மக்களாலோ தண்டிக்க முடியாமல் போனபோது, புலி தக்க தண்டனையை வழங்கி விடுகிறது. புலியிடம் நாம் காண்பது வன்மமல்ல; நீதியுணர்ச்சி.
– எஸ்.வி.ராஜதுரை
கானகன் (எழுத்து பிரசுரம்)
20,00 CHFPreis
Book Details Book Title கானகன் (Kaanagan ) Author லஷ்மி சரவணகுமார் (Lakshmi Saravanakumar) ISBN 9789387707795 Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing) Pages 256 Published On Jan 2019 Year 2019 Edition 1 Category Novel | நாவல், Award Winning Books | விருது பெற்ற நூல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர்