top of page

Kavingnar Kannadasan Kavithaigal Part 1 & 2

 

தெய்வத்தை நம்பி..’ என்ற கட்டுரையில் இராம. முத்தையா எழுதிய வரிகள் இவை.
எல்லாக் கவிஞர்களுக்கும் அதீத படைப்பாற்றல் தோன்றி நம்ப முடியாத வார்த்தைச் சித்திரங்கள் தம்மிடமிருந்து வந்து விழுகின்ற போது அதை அவர்களாலேயே நம்ப முடியவில்லை – இதை நாமா எழுதினோம் என்று! அருளாளர்களும் இதே போலவே உணர்கின்றனர்.
ஓரிரு எடுத்துக்காட்டை மட்டும் இங்கு பார்ப்போம். வெள்ளம் போல் கலைப் பெருக்கும் கவிப் பெருக்கும் துள்ளி வர அற்புத கவிதைகளை மழையெனக் கொட்டிய மஹாகவி பாரதியார், “ மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள்  மனோன்மணி யென் மாசக்தி வையத்தேவி” என்று கூறி இறைவி தன்னுள் இருப்பதை உணர்ந்து பேசுகிறார்.(பாரதி அறுபத்தாறு – முதல் கடவுள் வாழ்த்துப் பாடல்)

 

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 1 & 2 பாகங்கள்

12,00 CHFPreis
Anzahl
  • Author:      கவிஞர் கண்ணதாசன், Kavingnar Kannadasan

    Publisher: கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam

     Page:  311

    Category: Kavithaigal, கவிதைகள்

    ISBN:       9788184026214

    Published on: 2012

     

    Keywords :  tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kannadhasan Kavithigal 1 & 2, கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 1 & 2 பாகங்கள், கவிஞர் கண்ணதாசன், Kavingnar Kannadasan, Kavithaigal, கவிதைகள் , Kavingnar Kannadasan Kavithaigal, கவிஞர் கண்ணதாசன் கவிதைகள், கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Kavingnar Kannadasan books, buy Kannadhasan Pathippagam books online, buy Kannadhasan Kavithigal 1 & 2 tamil book.

bottom of page