top of page

அருமை சிறார்களுக்கு உங்கள் பூரணியின் நல்வாழ்த்துக்கள். ஒருகதை எழுதும்போது, சிறுவர்கள் ஆர்வம் குறையாமல் படிக்கும் படி சிறார்களை ஈர்க்கும் விதமாக, நான் மலைநாட்டின் மர்ம புதையல்கள். என்ற கதையினை எழுதினேன். பகுதிக்கு பகுதி விறுவிறுப்பு கொடுத்தேன். அத்துடன் மாயாஜால வித்தைகளையும் விதைத்தேன் அது போலவே இந்த கதையிலும் நான் சில கதாபத்திரங்களை உருவாக்கி அவர்கள் மூலம் நல்லவர் யார்? தீயவர்யார்? இராஜ விசுவாசியார்? இராஜதுரோகியார்?

மலை நாட்டின் மர்ம புதையல்கள்!

12,00 CHFPreis
Anzahl
  • Malai naattin marma puthayalgal

    எழுத்தாளர் Poorani, பூரணி

    பதிப்பகம் :     Dinamalar, தினமலர்

    புத்தக வகை :    Novel, நாவல்

    பக்கங்கள் :         115

     

bottom of page